இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் என அழைக்கப்படும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று மெல்பேர்னில் தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸிற்காக 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 215 ஓட்டங்களை எடுத்துள்ளது.

Read more: பாக்ஸிங் டே கிரிக்கெட் : முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதானமான ஆட்டம்!

கிறிஸ்துமஸும், அதைத்தொடர்ந்து வரும் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் ஆஸ்திரேலியாவில் மிகப்பிரபலம். இம்முறை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன.

Read more: ஆர்ச்சி ஷில்லர்: இதய அறுவை சிகிச்சைக்குள்ளான 7 வயது சிறுவன் ஆஸ்திரேலியாவின் துணை கேப்டன்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிக் கணக்கில் 1-1 என  சமநிலை கண்டுள்ளது.

Read more: இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியாவை வெற்றி கொண்டது ஆஸ்திரேலிய அணி

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஆஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 132  ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

Read more: விராத் கோலி சதம் : ஆஸ்திரேலியாவுடன் இந்தியா கடும் பலப்பரீட்சை!

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் வெல்லிங்டனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி மிக நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் 282 ஓட்டஙக்ளுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை அணி.

Read more: மெதிவ்ஸ் - மெண்டிஸ் சதம் : நியூசிலாந்துடன் போராடும் இலங்கை அணி

 

உலக சாம்பியன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து இறுதிப் போட்டியில் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Read more: உலக சாம்பியன் ஆனார் பி.வி.சிந்து ! : புதிய வரலாற்று சாதனை!

இந்திய மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் குவஹாதியில் தொடங்கிய முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 47 பந்துகள் மீதமிருந்த போது வெற்றியை தனதாக்கியது.

Read more: கோலி, ரோஹித் சர்மா சதம் : முதல் போட்டியில் மே.இந்தியாவை வீழ்த்தியது இந்தியா

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.