உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது. பிரித்தானியாவின் இலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன. 

Read more: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பம்!

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற 2019 ஆமாண்டுக்கான IPL இறுதிப் போட்டியில் 1 ரன்னால் சென்னை அணியை வீழ்த்தி வெற்றியைத் தனதாக்கிக் கொண்ட மும்பை அணி 4 ஆவது முறையும் IPL கோப்பையை சுவீகரித்து சேம்பியனாகி உள்ளது.

Read more: IPL இறுதிப் போட்டியில் 1 ரன்னால் கோப்பையை 4 ஆவது முறையும் தனதாக்கிய மும்பை அணி!

 

இன்று மே 1ம் திகதி, இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை தோற்கடித்து, சென்னை அணி மறுபடியும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியதுடன், மொத்தம் 18 புள்ளிகளை பெற்றுள்ளது.

Read more: டெல்லியை தோற்கடித்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை மீண்டும் தனதாக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் 2019 தொடரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி நேற்று தனது முதல் வெற்றியை பெற்றுக் கொண்டது பெங்களூர் அணி. இப்போட்டியில் மிகச் சிறப்பான இணைப்பாட்டத்தினை வழங்கியிருந்தனர் கோலி மற்றும் ஏபிடி வில்லியெர்ஸ்.

Read more: ஸ்திரத்தன்மை, சமநிலை மற்றும் நல்ல மனைவி : கோலியை கலாய்க்கும் வில்லியெர்ஸ்

இந்தியாவில் 12 ஆவது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

Read more: முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் இலகு வெற்றி!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை அணிகளுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 1 ஒரு ஓட்டத்தால் போராடி தோற்றது

Read more: தோனியின் அதிரடியாட்டம் : பெங்களூருடன் ஒரு ஓட்டத்தால் போராடித் தோற்றது சென்னை அணி

ஐபிஎல்2019 போட்டிகள் கிட்டத்தட்ட தனது அரைவாசி காலத்தை கடந்துவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இன்று இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தை வீழ்த்தியதன் மூலம் இதுவரை தாம் விளையாடிய 8 போட்டிகளில் 7 இல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன், பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.

Read more: ஐபிஎல் 2019 : கொல்கத்தாவை மறுபடி வீழ்த்தி தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் சென்னை!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.