ஒரு ஆய்வு கூடத்தில் விஞ்ஞானிகளால் இதுவரை வெற்றிகரமாக ஒரு உயிரினத்தை உருவாக்க முடியவில்லை எனில் அது இயற்கையில் தானாக சந்தர்ப்ப வசத்தால் தோன்றியதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என்பது அறிவு பூர்வமான கேள்வியாக இருக்கலாம்.

Read more: ஆய்வுகூடத்தில் எம்மால் உருவாக்க முடியவில்லை எனில் இயற்கையில் தானாக உயிரி எவ்வாறு தோன்றியது?

முதலில் பிக்பேங் என்பது ஒரு வெடிப்பு என்பதோ அல்லது ஒரு சிறு புள்ளிக்குள் அனைத்தும் அடைபட்டுக் கிடந்து அங்கிருந்து எல்லாம் ஒரு வேதியியல் வினையில் தொடங்கின என்பதோ பிழையான புரிந்துணர்வு ஆகும்.

Read more: பிக்பேங்கிற்கு முன்பு பிரபஞ்சத்திலுள்ள அனைத்துத் திணிவும் எப்படி ஒரு புள்ளி அளவுக்குள் இருந்தன?

விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் உயிர் வாழ்க்கை என்பதன் அர்த்தம் யாது? அதற்கு முடிவு உண்டா? நமது அறிவின் படி எமது பிரபஞ்சம் மீண்டும் ஒரு ஒருமை நிலைக்குத் திரும்பி நாம் பெற்றிருக்கும் அனைத்துக் கல்வியும், தகவல்களும் அழிந்து விடுமா? போன்ற கேள்விகள் எமக்கு எழுவது சாதாரணமானது ஆகும்.

Read more: விஞ்ஞான கண்ணோட்டத்தில் உயிர் வாழ்க்கையின் முடிவு எவ்வாறு தீர்மானிக்கப் பட்டுள்ளது?

20 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞரான ஸ்டீபன் ஹாவ்கிங் இனால் கால இயந்திரம் (Time Machine)என்று அழைக்கப் பட்ட துகள் ஆராய்ச்சிக் கருவிகளில் தனது முதலாவது துணை அணுத் துணிக்கைகள் (துகள்) மோதுகைக் கருவியை (Particle Collider) அமெரிக்கா லோங் ஐலன்ட் பகுதியில் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் அமைத்து முடிக்கத் திட்டமிட்டுள்ளது.

Read more: கால இயந்திரம் என ஹாவ்கிங் அழைக்கும் தன் முதல் துகள் மோதுகைக் கருவியை உருவாக்குகின்றது அமெரிக்கா!

நவீன அகிலவியல் கல்வியில் (Cosmology) அறிவியலாளர்களால் விளக்க முடியாத மிகக் கடினமான இரு கூறுகள் கரும்பொருள் (Dark Matter) மற்றும் கரும்சக்தி (Dark Energy) என்று கூறலாம்.

Read more: அகிலவியலில் மிகவும் மர்மமான கரும்பொருள் மற்றும் கரும்சக்தி ஆகியவை ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லை?

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.