முந்தைய பாகத்துக்கான இணைப்பு :
நாம் தனிமையில் இல்லை..! : பாகம் - 4 (We are Not Alone - Part - 4)
கடந்த தொடரில், பூமியில் இருந்து தொலைக் காட்டிகள் மூலம் காலத்தை எவ்வாறு பின்னோக்கிப் பார்க்க முடிகின்றது என வினவியிருந்தோம்.
முந்தைய பாகத்துக்கான இணைப்பு :
நாம் தனிமையில் இல்லை..! : பாகம் - 4 (We are Not Alone - Part - 4)
கடந்த தொடரில், பூமியில் இருந்து தொலைக் காட்டிகள் மூலம் காலத்தை எவ்வாறு பின்னோக்கிப் பார்க்க முடிகின்றது என வினவியிருந்தோம்.
தமிழக அரசியற் களத்தின் காட்சிகள் பரபரப்பாகத் தொடங்கியிருக்கின்றன. திரையில் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்ட ரஜினிகாந், அரசியற்களத்தில் ஆளுமையாகவும், வேடிக்கையாகவும், வெவ்வேறு கோணங்களில் பார்க்கவும் கருத்துக்கள் பகிரப்படவும் தொடங்கியிருக்கின்றன. இது குறித்த ஒரு விரிவான பார்வையாக வரும் மாதுமையின் ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் ? கட்டுரையை 4தமிழ்மீடியாவின் மாற்றுச் சிந்தனை மிக்க வாசகர்களுக்குத் சிறப்புத் தொடராகத் இன்று முதல் தருவதில் மகிழ்வுறுகின்றோம். - 4TamilmediaTeam
மேலே படத்தில் இடப்பக்கம் சாங்கே -2 விண் ஓடமும், வலப்பக்கம் ஹயபுஷா கேப்சியூலும் உள்ளன..
நிலவில் முதன்முறை அமெரிக்க வீரர்கள் கால் பதித்து சுமார் 50 வருடம் கழிந்து விட்டன.
முந்தைய பாகத்துக்கான இணைப்பு -
நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)
கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.
முந்தைய பாகத்துக்கான இணைப்பு -
நாம் தனிமையில் இல்லை..! - பாகம் -3 (We are Not Alone..Part-3)
கடந்த தொடரில் விண்ணில் பூமியில் உள்ள மனிதக் குடியேற்றத்துக்கு இணையான அறிவார்ந்த உயிரினங்கள் உள்ளனவா என்ற தேடல் தொடர்பான SETI என்ற செயற்திட்டம் தொடர்பாகவும், பூமியின் தரையில் அமைந்திருக்கும் மிக முக்கியமான இரு ஆப்டிக்கல் தொலைக் காட்டிகளான சுபாரு (SUBARU) மற்றும் எல்ட் (ELT) என்பவற்றின் அறிமுகத்தையும் பார்த்தோம்.
எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.
பாத்திமா ஷேக் ஒரு இந்திய கல்வியாளர் ஆவார், அவர் சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் சக ஊழியராக இருந்தார் .
பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.
கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..
முந்தைய தொடருக்கான இணைப்பு -
நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)
யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.
பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.