கட்டுரைகள்

எமது சூரிய குடும்பத்தில் இதுவரை இனம் காணப் பட்டது 8 கிரகங்களே ஆகும். (புளூட்டோ கிரகம் அல்ல) ஆனால் அண்மையில் 9 கிரகமாக இனம் காணப்பட்ட கிரகம் Planet X என்று பெயரிடப் பட்டுள்ளதுடன் அது உண்மையில் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல என்றும் அது சூரியனால் ஈர்க்கப் பட்டு சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து வந்து சேர்ந்த ஓர் பொருள் எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்த Planet X இதுவரை எந்த செய்மதிகளாலும் அணுகப் படாத கிரகம் என்பதால் அதனைப் பற்றி நமக்கு எதுவுமே  தெரியாது என்று கூறும் வானியலாளர்கள் பெரும்பாலும் இதுவும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கிரகங்களுக்கு இணையாக இரும்பு மற்றும் ஐஸ் இனால் ஆனதாக இருக்கும் என ஊகிக்கப் படுகின்றது. இந்தக் கிரகம் கிட்டத்தட்ட சூரியனால் திருடப் பட்ட கிரகம் என்று கூறும் விஞ்ஞானிகள் ஒருவேளை இது போன்ற ஒரு பொருளால் தான் (Niburu)பூமியில் பல மில்லியன் வருடம் கோலோச்சிய டைனோசர்களின் உயிர் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்றும் கூறுகின்றனர்.

எனவே இந்த  Planet X பூமியின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழையும் பட்சத்தில் பூமியுடன் மோதினால் அது பாரிய அழிவை ஏற்படுத்தும் என்றும் அதனால் பூமியில் மனித வாழ்க்கை  மட்டுமன்றி உயிரின வாழ்க்கையும் முடிவுக்கு வந்து விடும் என்றும் அறிவியலாளர்கள் ஊகிக்கின்றனர். ஜனவரி மாதம் கலிபோர்னியாவிலுள்ள வானியலாளர்கள் நமது சூரிய குடும்பத்தில் 9 ஆவது கிரகம் இனம் கண்டு பிடிக்கப் பட்டு விட்டதாக உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிகத் தகவல்களுக்கு : Mail Online

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.