இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more: அக்‌ஷய் குமார் 1 கோடி ரூபாய் கொடுத்தார்!

மனம் நிறைய அன்பும், தன்னுடைய படைப்பில் பேரன்பும் கொண்டு உலகை எதிர்கொண்டவர் தாமிரா. அவருடைய ‘ஆண் தேவதை’ திரைப்படம் பார்த்துவிட்டு.. அழுது.. மனம் லேசாகி அவருக்குப் பேசியபோது ‘தமிழ் சினிமாவுக்கு ஒரு ‘The Pursuit of Happyness’ தந்துவிட்டீர்கள்.

Read more: தாமிரா எனும் மனிதநேயப் படைப்பாளி !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் தொற்றுக்களின் அளவு உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை அளவைக் கடந்திருப்பதுடன், உலகின் பல நாடுகளும் இந்தியாவை ஆபத்தான நாடாக அறிவித்துள்ளன.

Read more: பூஜா ஹெக்டே ஜார்ஜியா செல்லமுடியவில்லை!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து முடித்துவிட்ட படம் 'வலிமை'. மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

Read more: தல அஜித் ரசிகர்களை ஏமாற்றிய ‘வலிமை’பட தயாரிப்பாளர் !

செம்மரக் கட்டைகளைக் கடத்துபவர்களைப் பற்றிய கதையில் நடித்திருக்கிறார் அல்லு அர்ஜுன். ‘புஷ்பா’ என்ற பெயரில் தெலுங்குப் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

Read more: ‘புஷ்பா’ படத்தையும் அல்லு அர்ஜுனையும் புகழும் ராஷ்மிகா !

நரேன், சூரி, சிருஷ்டி டாங்கே நடித்த ‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கியவர் இரா.சரவணன். ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி, சூரி ஆகியோர் நடித்துவரும் தன்னுடைய 2-வதுபடத்தை இயக்கிவருகிறார்.

Read more: சமுத்திரக்கனிக்கு பிடிக்காத விஷயம் !

‘களவாணி’யில் கிடைத்த புகழை அனிதா உதீப் இயக்கத்தில் நடித்த ‘90 எம்.எல்’ படத்தில் மொத்தமாகக் கெடுத்துக்கொண்டார் ஓவியா.

Read more: ஓவியாவுக்கு நெருக்கடி தரும் நெட்டிசன்கள் !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.