திரைச்செய்திகள்

இயக்குனர் ஏ.எல்.விஜய்-நடிகை அமலாபால் திருமண முறிவை உறுதிப்படுத்தினார் விஜயின் தந்தை தயாரிப்பாளர் வி.அழகப்பன்.

2009ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமனான அமலா பாலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை. சிந்து சமவெளி என்றுஒரு படம். அந்த படம் அமலாபால் என்று அவரது பெயரை நினைத்தாலே அருவெறுப்பு தோற்றுக்கொள்ளும்படியான கதாபாத்திரம் அந்த படத்தில் அமலாபாலுக்கு.இப்படிப்பட்டவரை தூக்கி உயரத்தில் உட்கார வைத்தததுதான் மைனா படம். இந்த படத்தினால் இவர் பெட்ரா புகழ்ந்தான், ஏ.எல்.விஜயை தமது படத்துக்கு அமலாபாலை நடிக்க அழைக்க வைத்தது. அப்படிதான் தெய்வத்திருமகள் படத்தில் நடித்தார் அமலாபால்.

Rajinikanths Kabali Success Press Meet Photos - http://ow.ly/zPG9302IJzj

விதி யாரை விட்டது, இந்த படத்தின் மூலம் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. அடுத்து தளபதி நடித்த தலைவா படத்திலம அமலா பால்தான் ஜோடி.
சொல்லப்போனால் விஜய்க்கு ஏற்ற ஜோடி எல்லாம் இல்லை, நீ சுமாரான ஃபிகர்தான் என்றுதான் விஜய் ரசிகர்கள் அப்போது புலமிராக்கள். அடுத்து தனுஷுடன்
வேலையில்லா பட்டதாரி, இப்போதும் தனுஷுடன் புதுப்படத்தில் ஜோடி என்று
கலக்குகிறார் அமலாபால்.

பாவம் விஜயதான நொந்து நூலாக்கிக்கொண்டு இருக்கிறார். திருமணம் ஆகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் தம்மால் தந்தையாக முடியவில்லையே நிக்கிற
ஏக்கம். இனி நடிக்க வேண்டாம் குடும்பத்தை பாரு என்று சொன்னால் அமலாபால் கேட்பதாக இல்லையாம். கோவித்துக்கொண்டு வீட்டை விட்டுச் சென்றவர்
விவாகரத்துக்கு வேறு அப்ளை செய்துள்ளாராம்.இதுக் குறித்து வி.அழகப்பன் கூறுகையில், கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ் நடப்பது உண்மைதான். விவாகரத்து
கிடைத்ததும் முறைப்படி பிரிந்துவிடுவார்கள் இருவரும் என்று அவர் தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.

செட்டி நாடு பாரம்பரிய முறைப்படி ஒரு திருமணம், கேரளா கிறிஸ்தவர் தேவாலயத்தில் அவர்கள் முறைப்படி ஒரு கல்யாணம் நடந்ததே..இதெல்லாம் ஒப்புக்குச் சப்பாணி போலும். காசைக் காரியாக்கும் பணக்கார விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று என்றுதானே நினைக்க வேண்டியுள்ளது. பசி, பட்டினி என்று மனிதன் வாடிக்கிடக்கிறான்..பணக்கார விளையாட்டு எப்படியெல்லாமோ சித்து வேலை செய்கிறது..

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.